புதுச்சேரியின் இன்றைய அவல நிலைக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர்கள் இருவர்.

Views: 202 புதுச்சேரியின் இன்றைய அவல நிலைக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர்கள் இருவர். இதை பதிவு செய்வதற்கு வருத்தமாக இருந்தாலும், சமூக கடமையால் இதை சொல்லி தான் தீர வேண்டும். சில உண்மைகள் வெளி வந்தால் தான், பாமர மக்களுக்கு விழிப்புணர்வு என்பது வரும். புதுச்சேரி வரலாற்றில் செய்த மிகப்பெரிய வரலாற்று பிழை. தனிக் கணக்கு ஆரம்பித்தது. இந்த தனிக் கணக்கு ஆரம்பிக்க, அப்போதைய மத்திய நிதியமைச்சரை வைத்து நெருக்கடி கொடுத்தது. நாற்பது ஆண்டுகள் அனுபவம் … Continue reading புதுச்சேரியின் இன்றைய அவல நிலைக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர்கள் இருவர்.